மே-18 மாலை 6:10 மணிக்கு வீடுகளில் எழுச்சிச் சுடரேற்ற வேண்டும்! விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கே! சீமான்

மே-18, இன எழுச்சி நாளை முன்னிட்டு அன்று மாலை 6:10 மணியளவில் வீடுகளில் எழுச்சிச் சுடரேற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறைகூவல் விடுத்துள்ளார். இதுதொடர்பில் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்கிய அம்சங்கள், சிங்களப்பேரினவாதம் இந்திய வல்லாதிக்கத்தின் உதவியோடும், உலக நாடுகளின் துணையோடும் ஈழ நிலத்தில் நடத்திய கோர இனப்படுகொலை முற்றாக முடிவுற்று, 2 இலட்சம் தமிழர்களை மொத்தமாகச் சாகக்கொடுத்து 11 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். எவ்விடத்தில் தமிழர்கள் முடிவுற்றதாக சிங்களப் பேரினவாதமும், … Continue reading மே-18 மாலை 6:10 மணிக்கு வீடுகளில் எழுச்சிச் சுடரேற்ற வேண்டும்! விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கே! சீமான்